கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!!

0

சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டதால் பிற பங்குகள் சரிந்தது. இதனால் தங்கம், வெள்ளியின் மீது முதலீடுகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததன் விளைவாக விலையும் அதிகரித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால் வர்த்தகம் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது??

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 48 ரூபாய் அதிகரித்து ரூ.4,574 க்கும், ஒரு சவரன் ரூ.384 உயர்ந்து 36,592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தங்க விலை 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here