நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் தொகுதியில் அகில இந்திய மனிதநேயக் கட்சி சார்பாக களமிறங்கும் வனிதா ராவத் எனும் பெண் வேட்பாளர், சர்ச்சைக்குரிய வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் பிராண்டட் மதுபானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மதுபானம் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த வாக்குறுதி மதுபிரியர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், சமூக ரீதியாக விவாதத்துக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.