சமீபத்தில் இறந்த நடிகை மீனா கணவர், வித்யாசாகர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயில்வான் ரங்கநாதனை பிரபல தயாரிப்பாளர் கண்டபடி திட்டி தீர்த்துள்ளார்.
அடி மேல் அடி வாங்கும் சமந்தா.. நட்ட நடு ராத்திரியில் வெளியான இன்ஸ்டா பதிவு – குழம்பிய ரசிகர்கள்!
திட்டிய தயாரிப்பாளர் :
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 28ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, மீனாவுக்கு சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், பிரபல யூடியூப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் இவர் சாவில் மர்மம் இருப்பதாக வீடியோ வெளியிட்டார்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது, இது குறித்து பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, மீனாவுக்காக திரை உலகமே அழுகிறது.
ஆனா நீ மட்டும் பணத்துக்காக இப்படி பண்ற, உனக்கு என்ன பிரச்சனை! உனக்கு என்னடா, அடங்க மாட்டியா நீ! அடுத்தவன் மனைவியை பத்தி அவதூறாக நீ பாட்டுக்க பேசிக்கிட்டே இருக்க, இதற்கெல்லாம் நீ அனுபவிப்படா, எனக்கூறி தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்