பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசியதாக, பிரபல தமிழ் குணசித்ர நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆத்தி.. இந்த Aunty என்ன இப்படி உட்காந்துருக்கு.. கீழே ஒன்றுமே போடாமல் வெறும் சட்டையில் பாக்கியலட்சுமி ராதிகா!
நடிகர் மீது புகார்:
தமிழ் சினிமாவில் பிரபல குணசித்திர நடிகராக நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் 90ஸ் காலத்தின் படங்களில் பயில்வானாகவும், காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். பிரபல சினிமா பத்திரிகையாளரான இவர் யூடியூப் சேனலில் திரை விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், பெண்களை குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனையடுத்து, சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சோனியா என்பவர் பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இவர் பெண்கள் குறித்து கொச்சையாக பேசியதாகவும், இதனால் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி மற்றும் சிம்ரன் ஆகியோர் குறித்தும் பேசி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் மீதான இந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்