அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் சம்பளத்தில் மாதந்தோறும் ஓய்வூதியம் பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் பணியாளர்களின் அவசர செலவுக்காக சுலபமான முறையில் பணம் பெற EPFO நிறுவனம் பல்வேறு வசதிகளை செயல்படுத்தி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து 24*7 செயல்படும் EPFO நிறுவனம் இந்த புத்தாண்டில் “நிர்பத் சேவா” (Nirbadh sewa) என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பணியாளர்கள் ஓய்வுக்கு பின் தனது கணக்கில் உள்ள பென்ஷன் பணத்தை பெற சில மாதம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
இப்போதைக்கு Work Out ஆகாது.,, நடையை கட்டிய விக்னேஷ் சிவன்., AK62 படத்தின் அதிர்ச்சி தகவல்!!
தற்போது நிர்பத் சேவா திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் குறிப்பிட்ட காலங்கள் காத்திருக்காமல் பிபிஓக்கு (pension payment order) உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த சில தினங்களிலே பணியாளர்கள் தனது வங்கி கணக்கில் எளிதில் பெற்று கொள்ளலாம். இதனால் தற்போது இந்த திட்டம் ஓய்வூதியர்களை கவர்ந்து வருகிறது.