சீரியல்கள் மூலம் திரைக்குள் நுழைந்தவர் தர்ஷா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கண்ணை பறிக்கும் கொள்ளை அழகில் விதவிதமாக போஸ் கொடுத்து உள்ளார்.அதோடு சேர்த்து தத்துவங்களை கேப்சனில் பதிவிட்டு உள்ளார்.
முள்ளும் மலரும் என்ற ஜீ தமிழ் சீரியலில் கிராமத்து மணம் வீசும் முகத்துடன் ஒரு அப்பாவி பெண்ணாக சின்னத்திரைக்கு வந்தவர் தர்ஷா. அதன் பின்னர் ஓரிரு சீரியல்களில் நடித்தார். அதிலும் கதாநாயகியாக இல்லாமல் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவ்வாறு அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் செந்தூரப்பூவே ஐஸ்வர்யா கதாபாத்திரம்.
அதன் மூலம் அவர்க்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இதன் வாயிலாக அவருக்கு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு ரசிகர்கள் அவசியம். ரசிகர்களை கவர அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்