தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இதற்காக தான் விவாகரத்து செய்தார்கள் பல செய்திகள் பரவி கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா:
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 17 ஆம் தேதி அன்று 18 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையை முடித்துக்கொள்ள போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த விவாகரத்து செய்தி தமிழகம் முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் பிரிவதற்கான காரணம் குறித்து பல தகவல் வந்தபடியே தான் இருந்தது. இதில் தற்போது இந்த விவாகரத்து குறித்தான செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சில காலங்களாகவே ஐஸ்வர்யாவின் நடத்தையில் சிறு மாற்றம் தெரிந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரஜினி தனது குடும்பத்தாரின் முன்னிலையில் வைத்து ஐஸ்வர்யாவுக்கு புத்திமதி வழங்கினாராம். ஆனாலும் ரஜினிக்கு தனது மகளின் நடத்தையில் முழு உடன்பாடில்லை. இதனால் ஐஸ்வர்யாவின் போக்கை ஒழுங்குபடுத்த விவாகரத்து என்கிற நாடகத்தை தனுஷின் துணையுடன் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்