ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம்? உதயநிதி ஸ்டாலின் பகீர்!!!

0
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம்? உதயநிதி ஸ்டாலின் பகீர்!!!
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம்? உதயநிதி ஸ்டாலின் பகீர்!!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாகவும், 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 3 IAS அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசாவுக்கு அனுப்பி இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களுடன் விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒடிசாவுக்கு சென்று வந்துள்ளார். திரும்பி வந்தவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 88 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் தொடர்பு கொள்ள முடியாத 8 பயணிகளும் தற்போது நலமாக இருப்பதாக” தெரிவித்தார்.

அட..,சூப்பர்ல.., “நாட்டு நாட்டு” பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள் – வீடியோ வைரல்!!

தொடர்ந்து பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்தவர்கள் எவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் உதவி எண் அழைப்பு மையத்திற்கும் தமிழர்களை காணவில்லை என எவ்வித அழைப்பும் வரவில்லை. இன்னும் இரு தினங்களில் முழு விபரமும் தெரிய வரும். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here