டெல்லியில் குறையும் கொரோனா தொற்று பாதிப்பு !!! – சுகாதார அமைச்சர் தகவல்
டெல்லியில் மிக அதிக அளவில் பரவி வந்த கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது என்று சத்யேந்தர் ஜெயின், டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குறையும் கொரோனா தொற்று :
கடந்த சில நாட்களில், நேர்மறை விகிதம் 36% ல் இருந்து 19.1% ஆக குறைந்துள்ளது, ஒரு நாளைக்கு 28,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 12,500 ஆக குறைந்துள்ளது. மேலும் இது குறித்து சத்யேந்தர் ஜெயின் கூறுகையில் “நேர்மறை விகிதத்தை 5% க்கும் குறைவாகவும், 3000-4000 வழக்குகளுக்குக் குறைவான அடையும் வரை, நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது”: என்றார்.
In the last few days, positivity rate has declined from 36% to 19.1% with the caseload also going down from 28,000 per day to about 12,500. Till we reach positivity rate at below 5% and caseload below 3000-4000 cases, we can't be at ease: Satyendar Jain, Delhi Health Minister pic.twitter.com/zFBQwxgr22
— ANI (@ANI) May 11, 2021
மேலும் அலை மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் ஏப்ரல் இறுதி முதல் அதன் உச்சம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் சுமார் 80,000 சோதனைகள் செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக, மக்கள் வெளியே வரவில்லை, முந்தைய பாதிக்கப்பட்ட நபர்கள் எல்லோரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட
மைய்ய அரசின் போக்கு காட்டுதலையும் மீறி அதிகாரமே இல்லாத மாநிலத்தை ஆண்டு வரும் அங்குள்ள முதல்வரும் அவருக்கு கீழுள்ள அமைச்சர்களும் அதிகாரிகளும் மிகுந்த உட்வேகத்துடனும் சிறந்த ஆற்றலுடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த நற்சான்றாகும். இதற்கு முக்கிய கூறு அங்குள்ள உயர்நீதீ மன்றமும் ஒரு காரணம். ஆங்காங்கே இந்தியாவிலுள்ள உயர்நீதீ மன்றங்கள் கொடுத்த கிடுக்குப்பிடியில் ஒரு மோசமான அரசியல் தகர்க்கப்பட்டு சிலர் விழித்துக்கொண்டதன் பேரில் ஒரு மாபெரும் பிரளயம் தவிர்கப்பட்டதுமே ஓர் கசப்பான ஆனால் உண்மையான எடுத்துக்காட்டு தான்.