சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது தான் இந்திய காங்கிரஸ். தற்போது இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நாளை ராகுல் காந்தி தலைமையில் நீதி யாத்திரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரியங்கா காந்தி தயாராகி வந்த நிலையில் இன்று இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது, மக்களை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது.