தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கியதாக அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நீல நிறத்தில் உள்ள அரசுப் பேருந்துகளை மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறமாக மாற்ற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நடவடிக்கை சென்னை, திருச்சி, கரூர் மற்றும் பெங்களூர் பகுதிகளில் இயங்கும் பேருந்துகளில் மேற்கொள்ள உள்ளது. பேருந்துகளுக்கு நிறம் மட்டுமல்லாமல் பயணிகளின் வசதிக்காக இருக்கைகளும் விரிவாக அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
மக்களே உஷார்.., இனி 500 ரூ நோட்டுகளும் செல்லாதா?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!