சென்னை திரும்புவோர்களுக்கு நற்செய்தி., சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!!

0
சென்னை திரும்புவோர்களுக்கு நற்செய்தி., சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!!
சென்னை திரும்புவோர்களுக்கு நற்செய்தி., சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!!

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களில், லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல முக்கிய வழித்தடங்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தைப்பூசம், குடியரசு தினம் என தொடர் விடுமுறை முடிவடைய உள்ளதால், கோவை to சென்னை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி இன்று (ஜன.28) இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில், நாளை (ஜன.29) காலை 08:30 மணிக்கு சென்னையை வந்தடையும். மறுமார்க்கமாக நாளை மதியம் 01:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 11: 05 மணிக்கு கோவை சென்றடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

மக்களே உஷார்.., தென்மாவட்டங்களில் பொளந்து கட்டும் மழை.., வானிலை மையம் பகீர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here