பிரசவத்திற்கு பின் சின்மயிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் – சோகத்துடன் பதிவிட்ட பாடகி!!

0

பிரபல பாடகி சின்மயி, குழந்தை பிறந்த அடுத்த நாளே அவரது இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டதாக தனது இன்ஸ்டா பேக்கப் ஐடியில் பதிவிட்டிருக்கிறார்.

 பாடகி பதிவு :

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளை வைரமுத்துவுடன் ஒப்பிட்டுப் பேசிய நெட்டிசன் ஒருவருக்கு, செருப்படி பதில் கொடுத்து சின்மயி தெறிக்க விட்டார்.

இந்த நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததாக, அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே அவரது இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தெரிவித்த பாடகி சின்மயி, தனக்கு இன்ஸ்டாவில் பல ஆண்கள் தகாத புகைப்படத்தை அனுப்பினார்கள். ஆனால் அவர்களை விட்டுவிட்டு தன்னுடைய கணக்கை நீக்கி விட்டார்கள் என தனது பேக் அப் இன்ஸ்டா பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chinmayi Sripada (@chinmayi.sripada)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here