சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 27, 000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், அங்கு அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கும்பிட்டு போட்டு பெட்டியை கட்டிய நடிகை சமந்தா.., இணையத்தில் வைரலாகும் பதிவு!!
முழு ஊரடங்கு:
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாக இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், இங்கு அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், ஐரோப்பிய நாடான பிரிட்டன், தீவு நாடான சமோவா உள்ளிட்ட பல பகுதிகளில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 27,000 க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த நகரில் அடுத்த 2 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்