நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா – பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??

0
நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா - பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??
நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா - பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??

சீனாவின் ஷாங்காய் நகரில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

காத்திருக்கும் மக்கள்:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், இதுவரை அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி கொள்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில், இந்த வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால், அங்கு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது.

scientist in china

இங்குள்ள ஷாங்காய் நகரில், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவரை இந்த நகரில் சுமார், 2 கோடி 20 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அறிகுறிகள் இல்லாமல் பலர் பாதிக்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு மீண்டும் முழு பொது முடக்கம் அமலாகுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here