நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பரிசோதனை பணிகள் தீவிரம்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை பணிகள் தீவிரம்! பொதுமக்கள் அதிர்ச்சி!!
நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை பணிகள் தீவிரம்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்து கொண்டனர்.

வைரஸ் பாதிப்பு:

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில், பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது. ஆனால், இந்த வைரஸின் பிறப்பிடமான சீனாவில், தற்போது மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகரில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here