டிக்டாக் மற்றும் பப்ஜிக்கு இந்தியாவில் மீண்டும் அனுமதியா?? – மத்திய அரசு விளக்கம்!!

0

அண்மையில் தடை செய்யப்பட்ட சீனா செயலிகளான டிக்டாக் மற்றும் பப்ஜிக்கு மீண்டும் இந்தியாவில் அனுமதி வழங்குவது குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டிக்டாக், பப்ஜி:

இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வந்த பதற்றமான சூழல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி முதல் முறையாக டிக்டாக் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது,அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த முக்கிய விவாதம் நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் சார்பில் எழுப்பப்பட்டது.

இது குறித்த விளக்கம் அளித்த மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த எந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும்,இணையத்தில் நடக்கும் குற்றங்களை பிரவுசர் மூலம் தடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here