7 வது ஊதிய குழு : மார்.1 ல் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு DA இவ்ளோ உயர போகுதா?

0
7 வது ஊதிய குழு : மார்.1 ல் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு DA இவ்ளோ உயர போகுதா?
7 வது ஊதிய குழு : மார்.1 ல் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு DA இவ்ளோ உயர போகுதா?7 வது ஊதிய குழு : மார்.1 ல் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு DA இவ்ளோ உயர போகுதா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்து வரும் 15 நாட்களில், 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்த படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகும் அறிவிப்பு :

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு இரு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் இவர்களுக்கான அகவிலைப்படி 34% லிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, வரும் ஹோலி பண்டிகைக்குள் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி, நடப்பாண்டில் 4% வரை ஊழியர்களுக்கான டிஏ உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42% வரை உயர வாய்ப்புள்ளது.

இது சார்ந்த முக்கிய முடிவுகள் மார்ச் 1ஆம் தேதி நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 15 நாட்களுக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என சொல்லப்படுகிறது. இந்த டிஏ உயர்வு குறித்து முடிவு, அனைத்து மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here