Sunday, June 16, 2024

செய்திகள்

எக்ஸ் (X) பயனாளர்களுக்கு ஹேப்பி., எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

சமீபகாலமாக X (ட்விட்டர்) தளத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது X தளத்தில் நாம் எந்த பதவிகளுக்கு லைக் கொடுக்கிறோம் என்பதை மற்றவர்கள் இனி பார்க்க முடியாது. மேலும் அதற்கான வசதியை அறிமுகப்படுத்தினார். இந்த...

IPL அணிகளின் பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா?? முழு விவரம் உள்ளே!!

இந்தியன்  பிரீமியர் லீக் தொடர் 10 அணிகளுக்கு இடையே ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். சமீபத்தில் இத்தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற  அசத்தியது. இந்த நிலையில் IPL அணிகளின் பிராண்ட் மதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது...

மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு.. வெளியான அதிர்ச்சி தகவல்!! கடந்த 4 மாதங்களில் வெளியான மலையாளத் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

சமந்தாவை தொடர்ந்து அரிய வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

சமந்தாவை தொடர்ந்து அரிய வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!! 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை தான் அடா சர்மா. இவர் தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ஓர் அதிர்ச்சி...

முதலமைச்சராக விஜய் ஆகனும்.. தங்கத்தேர் இழுத்து வேண்டி கொண்ட தொண்டர்கள்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர்...

பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. IRDA வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

காப்பீட்டுத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதையும், 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற நோக்கத்தை அடைவதையும் இலக்காகக் கொண்டு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுக் காப்பீடு நிறுவனங்களுக்கு IRDA (இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் பாலிசியை நீட்டிக்க...

தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை., ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை(ஜூன் 13) மதுரை, விருதுநகர், சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்  காலை 9 மணி முதல்...

“வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்வு செய்யலாம்”.. உயர்நீதிமன்றம் கருத்து!!

தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகளை கூட சமாளிக்க முடியாமல் சண்டை போட்டு பிரிந்து வாழ்கின்றனர். காதல் திருமணத்திலோ சரி, பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட கல்யாணத்திலும் சரி கணவன் மனைவிக்குள் சிறிய பிரச்சனை வந்தால் கூட டைவர்ஸ் கேட்டு வக்கீலை தேடி அலைகின்றனர். அந்த வகையில் தற்போது வாழ்க்கைத் துணை குறித்து...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 12) முதல் ஜூன் 16ம் தேதி வரை, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி...

சேலம் நோக்கி சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதல்., இவ்ளோ பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10 க்கும் மேற்பட்டோர்...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -