Wednesday, June 26, 2024

செய்திகள்

ரிலீஸ்க்கு முன்பே 220 கோடி வசூலா..! விஜய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு..!

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை தொடரும் ஐடி ரெய்டு..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து போஸ்ட்...

சாமிக்கே கொரோனாவா.! வாரணாசியில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம்.! அதிர்ச்சியில் மக்கள்.!

வாரணாசியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வருகின்றனர். இதனால் அக்கோவிலில் அர்ச்சகர் சாமி சிலைக்கும் முகக்கவசம் அணிவித்திருந்தார். கோவில் அர்ச்சகர் சீனா போல் மாறிவரும் கேரளா – பள்ளி, கல்லூரி மற்றும் தியேட்டர்களுக்கு பூட்டு..! கொரோனா பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..! வாரணாசி கோவிலில் சாமிக்கு முகக்கவசம்...

பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய கில்லாடி மாணவி..! என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..!

பிளஸ் 2 தேர்வுக்கு பயந்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து போலீஸிடம் கடத்தல் நாடகம் கூறிய கில்லாடி மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். போலிஸிடமே நாடகம்..! சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு மாணவி ஒருவர் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்துள்ளார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் விசாரித்துள்ளார். அவர் பெங்களூரூ சஞ்சய் நகர்...

சீனா போல் மாறிவரும் கேரளா – பள்ளி, கல்லூரி மற்றும் தியேட்டர்களுக்கு பூட்டு..! கொரோனா பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..!

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ள கொரோனா வைரஸ் கேரளாவில் மட்டும் 12 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 4000க்கு மேல் பலி..! எகிப்து கப்பலில் கொரோனா.! நடுக்கடலில்...

எகிப்து கப்பலில் கொரோனா.! நடுக்கடலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்.! மீட்டெடுக்குமா அராசாங்கம்??

தமிழகத்தை சேர்ந்த 17 பேர் எகிப்து சுற்றுலா சென்றபோது கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். எகிப்து சுற்றுலா கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்து உள்ள கிணற்றுக்கடவையை சேர்ந்த வனிதா ரங்கராஜ், அவரது கணவர் ரங்கராஜ் மற்றும் இவர்களின் நண்பர்களான சென்னை சேலத்தை சேர்ந்தவர்கள்...

துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு.! பணியாளர்கள் தீவிர போராட்டம்.!

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேட்டை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முறைகேடு..! கோவையில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு 321 பேர்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணி நியமனம் வழங்கியுள்ளார்.முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் துப்புரவு பணி நியமனம் வழங்கப்பட்டதில்   முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.இதேபோல் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாற்றும் நபர்களுக்கு பணி...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..! இதுவரை 43 பேருக்கு கோவிட் 19..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரைக் குடிக்கும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின்...

ஒருவழியாக குறைந்தது தங்கத்தின் விலை – நகைகள் வாங்குறதுக்கு இதுதான் நல்லநேரம் ..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே விலை ஏறிக்கொண்டே இருந்த தங்கத்தின் விலை இன்று ஒருவழியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கத்தை பாதித்த கொரோனா..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தினர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் விலை ஏறிக்கொண்டே இருந்தது. கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு...

மகப்பேறு அடையும் பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பு – தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட கேரள அரசு..!

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு தரும்படி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோரிக்கைக்கு கிடைத்த பரிசு..! அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 6 மாத கால மகப்பேறு...

இனி 17 வயது நிரம்பியவர்களும் ஒட்டு போடலாம் – ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் புதிய யோசனை..!

இந்தியாவில் 17 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர்களாக சேர்க்கப்படும் திட்டத்தை பள்ளிகள் அளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய திட்டம்: இந்தியாவில் இதுவரை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இந்நிலையில் தேர்தல்...
- Advertisement -

Latest News

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு.. பெருமிதத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஆள் ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. அதே போல பல சர்ச்சைகளையும் சந்தித்து வந்தவரும் இவர் தான். குழந்தை நட்சத்திரமாக...
- Advertisement -