Tuesday, June 18, 2024

மாநிலம்

தமிழக மக்களே., நாளை (ஜன.17) வரை வானிலை இப்படித்தான் இருக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வந்தது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் (ஜன.16) நாளையும் (ஜன.17) தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை...

தமிழக மக்களே., பண்டிகை முடிந்து சென்னைக்கு கிளம்பியாச்சா., கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டாம்?

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதியுடன் கூடிய இப்பேருந்து நிலையத்தில் தென்மாவட்ட SETC மற்றும் மாநகர பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில் கோயம்பேடு உட்பட சென்னைக்குள் செல்லும் பயணிகள் பலரும் கிளாம்பாக்கத்தில் இறங்கி, மாநகர பேருந்துக்கு செல்ல...

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் காய்கறிகளின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களின் போது காய்கறிகளின் விலை எக்குத் தப்பாக அதிகரிக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜனவரி 16)...

இந்த 11,366 அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம்? உறுதியான உத்தரவாதம் அளித்த கர்நாடகா!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) ரத்து செய்து தேசிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) மத்திய அரசு அமல்படுத்தி இருந்தது. அதில் நிலையான ஓய்வூதியம் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல மாநில அரசு ஊழியர் சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை...

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.., இந்த 3 நாட்கள் கடைகள் செயல்படாது.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் இப்போது சென்னை...

தமிழகத்தில் சரிந்த சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தான்…, முழு விவரம் உள்ளே!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் புயல், மழை மற்றும் வெள்ளம் என அடுத்தடுத்து மக்களே வெளுத்து வாங்கியது. இதற்கு முன்னரே, வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் காய்கறிகளின் விளைச்சல் குறிப்பாக சின்ன வெங்காயத்தின் சாகுபடி மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் கிடுகிடுவென உயர்வு., எவ்ளோ தெரியுமா? அதிர்ச்சியான பயணிகள்!!

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். இதனால் ஆம்னி பேருந்து உட்பட தனியார் போக்குவரத்து சேவைகள் பயண கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக...

பொங்கல் ஸ்பெஷல்: சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்!! 

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜன. 15) சிறப்பிக்கப்பட உள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கல் பரிசு இன்று இவர்களுக்கு வழங்கப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால் சிலருக்கு டோக்கன் கிடைக்காததால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாது என்ற ஒரு வதந்தி வெளியாகி வந்தது. Enewz Tamil WhatsApp Channel  இந்நிலையில் தமிழக அரசு...

போகிப் பண்டிகையை இப்படிதான் கொண்டாட வேண்டும்.., மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் ஜனவரி 15ஆம் தேதி தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இன்றைய நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது வழக்கம். இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் போகி பண்டிகையை எப்படி...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -