1925 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மத்திய உணவுத்திட்டம் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவால் கொண்டுவரப்பட்டது. மதிய உணவுத்திட்டம் அரசு பள்ளிகள் மட்டுமில்லாது அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலையங்கள் போன்றவற்றிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் தற்போது இந்த மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் படிக்கவும் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ” இனி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் வரும் 2023 – 2024 நிதியாண்டில் காலை உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படும் ” என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இப்போது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.