பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் தான் ஆகியுள்ள நிலையில் தற்போது வீட்டில் மீண்டும் பூகம்பமே வெடித்து விட்டது. அந்த ப்ரோமோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னைக்கு முழுக்க வெளியான ப்ரோமோவில் சண்டை மட்டுமே கட்டப்பட்டது. போன சீசன் வரை 1 வாரம் சென்ற பின் தான் பிரச்சனையே ஆரம்பிக்கும். ஆனால் இந்த இந்த சீசன் போட்டியாளர்கள் இப்பொழுதே பிரச்னையை ஆரம்பித்து விட்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
காலையில் இருந்து டீ ஒரு தடவையா?? இரண்டு தடவையா?? என்று பெரிய தகராரே அரங்கேறியது. இப்பொழுது ஆயிஷாவை வைத்து ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது அசல் வந்து ஆயிஷாவிடம் தனியாக பேச ஆரம்பிக்கிறார். அதாவது என்ன இனிமேல் வாடா போடானு கூப்பிடாதீங்க என்று சொல்கிறார்.
விவாகரத்தும் இல்ல., ஒரு மண்ணும் இல்ல? ரட்சிதா உடனான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த தினேஷ்!!
அதற்கு ஆயிஷா மனசுக்கு நெருக்கமா இருக்குறவங்கள தான் நான் இப்படி கூப்பிடுவேன், உன்கிட்ட அது தோணுச்சு அதான் அப்படி சொன்னேன், இனிமேல் இது நடக்காது என்று சொல்கிறார். மேலும் தனியாக சென்று கண்கலங்குகிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. ஆயிஷாவிற்கு எடுத்த உடனே இப்படி ஒரு பல்ப்பா?? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.