பிக்பாஸுக்கு பின் அர்ச்சனாவின் முதல் பதிவு.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!  

0
பிக்பாஸுக்கு பின் அர்ச்சனாவின் முதல் பதிவு..

விஜய் தொலைகாட்சியில் அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த (ஜனவரி 14) அன்று மிக பிரமாண்டமாக நிறைவடைந்தது. இதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா டைட்டிலை வென்றார். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். கோப்பையை வென்றது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ராஜா ராணி 2 சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட்-ஐ  TAG செய்து உங்களுடைய வழிகாட்டுதல் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அர்ச்சனா பதிவு செய்துள்ளார். இவர் பதிவிட்ட புகைப்படம் தற்போது வரை ஒரு லட்சத்து 63 ஆயிரம் லைக்குகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here