பாக்கியலட்சுமி தொடரில், தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் தற்போது மயூவுக்கு பாக்கியாவின் கணவர் கோபி தான் என்ற உண்மை புலப்படவுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு சுதந்திரமாக தனது காதலை வளர்த்து வந்த கோபிக்கு தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கோபியை பற்றி அனைத்து உண்மைகளையும் கோபியின் அப்பா தெரிந்து கொண்டார்.
முன்னாடி கிழித்து காட்டி மூடாக்கி வேடிக்கை பார்க்கும் பூனம் பாஜ்வா – என்ன பொண்ணுடா இது??
ஆனாலும் பாக்கியாவின் வாழ்க்கையை மனதில் வைத்து கோபியை எச்சரித்து அப்படியே விட்டு விட்டார். தற்போது கோபியின் அப்பாவிடம் மயூ, எனது அம்மாவும் கோபி அங்கிளும் கல்யாணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டார். அதனை கேட்டு அதிர்ந்து போன கோபியின் அப்பா, கோபி மற்றும் பாக்கியா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மயூவிடம் காட்டி, இந்த அங்கிள் யாருன்னு தெரியுதா என கேட்கிறார்.
மயூவின் மூலமாக கோபி தான் பாக்கியாவின் கணவர் என்பதை ராதிகா அறிந்து கொள்கிறார். இனிமேல் கோபியை தான் திருமணம் செய்து கொள்வேன் என ராதிகா அடம் பிடிப்பாரா அல்லது தனது தோழிக்காக கோபியை விட்டு விலகுவாரா என பல எதிர்பார்ப்புகளுடன் இத்தொடர் இனி ஒளிபரப்பப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்