வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை! ஒப்புதல் வழங்க முடிவு!!

0
வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை! ஒப்புதல் வழங்க முடிவு!!
வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை! ஒப்புதல் வழங்க முடிவு!!

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும், கோரிக்கையை நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான அறிவிப்பு:

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், அசுர வளர்ச்சியை கண்டாலும் நேரடி வங்கி சேவையை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக, இந்திய வங்கிகள் சங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது சார்ந்த, முக்கிய கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் ஐக்கிய மன்றம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்., பட்ஜெட்டில் குவியும் அறிவிப்புகள்! முதல்வர் திட்டவட்டம்!!

இதனால் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை அங்கீகரித்து, அதற்கு ஈடாக ஊழியர்களின் வேலை நேரத்தை காலை 9:45 மணி முதல் மாலை 5 30 மணி வரை கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கையை ரிசர்வ் வங்கியின், கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒப்புதல் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here