பாக்கியா வாழ்க்கையை கெடுக்க மாட்டேன்.. மொத்தமாக விலகிய ராதிகா – பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!

0

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். தான் இரண்டாவதாக ஏமாந்ததாக ராதிகா புலம்பும் பொழுது பாக்கியா ஆறுதல் சொல்கிறார். இனிமேல் அவருடன் சேர வாய்ப்பே இல்லை என மறுக்கிறார். மனசுக்குள்ளேயே உங்கள் வாழ்க்கையில் நான் எப்பொழுதும் குறுக்க வரமாட்டேன் என தீர்மானம் எடுக்கிறார்.

அதை தொடர்ந்து பாக்கியாவும் தன் கணவர் சரியில்லை.. இந்த ஒரு வாரத்துல நெறைய கோபப்படுறாரு என சொல்கிறாள். மறுபுறம் பாக்கியா எவ்வாறு விவாகரத்து தர ஒப்புக்கொண்டுள்ளார் என ராதிகா யோசிக்கிறார். இதெல்லாம் நடந்த பின்னர் கோபி ராதிகா வீட்டிற்கு வந்து மயூவுடன் பேசிகொண்டுள்ளார். இதனால் ராதிகா கோபப்பட்டு மயூவை உள்ளே அனுப்பி விடுகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக நழுவும் வெல்வெட் உடையில் நமீதா வெளியிட்ட போட்டோ – மிரட்சியில் ரசிகர்கள்!!

ராதிகாவிடம் கோபி நான் உனக்காக, நம்ம எதிர்காலத்துக்காக தான் எல்லாமே பண்ணேன் என சொல்கிறான். டீச்சருக்கு என்னால் துரோகம் பண்ணமுடியாது என்று சொல்கிறார். அதற்கு கோபி அவள் எனக்கு நல்ல மனைவி இல்லை என சொல்கிறார். இந்த எபிசோடுகள் இனி வரும் நாட்களில் டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here