பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியா குடும்பமும் ராதிகாவுடன் கோபியும் ஒரே இடத்திற்கு டூர் சென்றுள்ளனர். கோபிக்கு அங்கு சென்ற பின்னர் தான் தெரிகிறது தன்னுடைய குடும்பமும் அங்கு வந்துள்ளது என்று. யார் கண்ணிலும் சிக்காமல் தப்பிக்க கோபி எவ்வளவு போராடியும் எழில் கோபியை பார்த்துவிடுகிறார். ஆனால் உடன் இருக்கும் பெண் யார் என்று எழிலுக்கு தெரியவில்லை.
ஐயோ., என்ன இடுப்பு., என்ன வழவழப்பு.., அந்த செயின் இருக்கே.., தர்ஷா வீடியோவை பார்த்து ஏங்கும் இளசுகள்!!
கோபியை பிடிக்க முயன்றும் தப்பித்து விடுகிறார் கோபி. ஆனால் பாக்கியா வீட்டிலேயே செல்வி மட்டும் தான் கொஞ்சம் தெளிவானாராக இருக்கிறார். ராமமூர்த்தி, எழில் ஆகியோர் கோபியை சந்தேகப்படும் முன்னரே செல்வி கோபியின் பித்தலாட்டத்தை கண்டுபிடித்தார்.
தற்போது டூரிலும் செல்விக்கு கோபி வேறு ஒரு பெண்ணுடன் வந்துள்ளது தெரியவந்தால் கையும் களவுமாக கோபியை பிடிக்க எது வேண்டுமானாலும் செய்வார். இதன் மூலம் இனி வரும் பாக்கியலட்சுமி எபிசோடுகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் என்று மட்டும் தெரிகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்