நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் டி20 உலக கோப்பை கேப்டனாக அப்ரிடி செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு திடீர் மற்றும் நிகழ்ந்துள்ளது.
அதாவது இந்த உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
உலகக் கோப்பை 2024.. விராட் கோலிக்கு பதிலாக யார்?? பிசிசிஐ புதிய திட்டம்!!