பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் மாஸ் சீன் ஒன்று நடந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளது. அதிலும் கோபி அவரின் அப்பாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இந்நிலையில் கோபியின் அப்பா பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து புலம்பிக்கொண்டுள்ளார். மேலும் கோபியிடம் வந்து காட்டுக்கத்து கத்துகிறார்.
பாக்கியாவை நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் அவளுக்கும் குழந்தைகளுக்கும் எதாவது ஆச்சுன்னா நான் சும்மாவே இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். வழக்கம் போல ராதிகாவை உங்களுக்கு தெரியுமா என்று நடிப்பை போடுகிறார் கோபி. அதற்கும் சரியான டோஸ் கொடுக்கிறார் கோபியின் அப்பா.
நெஞ்சை பிடித்தவாறு படியிலேயே உட்கார்ந்து விடுகிறார். இந்நிலையில் தான் அடுத்த எபிசோடில் என்ன நடக்க போகிறது என்றால் கோபியின் அப்பா ராதிகாவின் வீட்டிற்கு சென்று விடுகிறார். நாளைய எபிசோடில் தான் ராதிகாவிடம் உண்மையை சொல்வாரா?? என்பது தெரியும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்