பாக்கியாவின் வாழ்க்கைக்காக ராதிகாவிடம் பேச செல்லும் கோபியின் அப்பா – உண்மை வெளிப்படுமா??

0
ச்சை.., என்ன மனுஷன் கோபி நீங்க.., அவமானம் தாங்க முடியாமல் இறந்துபோன ராமமூர்த்தி!!
ச்சை.., என்ன மனுஷன் கோபி நீங்க.., அவமானம் தாங்க முடியாமல் இறந்துபோன ராமமூர்த்தி!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் மாஸ் சீன் ஒன்று நடந்துள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளது. அதிலும் கோபி அவரின் அப்பாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இந்நிலையில் கோபியின் அப்பா பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து புலம்பிக்கொண்டுள்ளார். மேலும் கோபியிடம் வந்து காட்டுக்கத்து கத்துகிறார்.

bakiyalakshmi

பாக்கியாவை நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் அவளுக்கும் குழந்தைகளுக்கும் எதாவது ஆச்சுன்னா நான் சும்மாவே இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். வழக்கம் போல ராதிகாவை உங்களுக்கு தெரியுமா என்று நடிப்பை போடுகிறார் கோபி. அதற்கும் சரியான டோஸ் கொடுக்கிறார் கோபியின் அப்பா.

செலவுக்கே பணம் இல்லாமல் தவிக்கும் கோபி - பணத்தை கொடுத்து பதிலடி தரும் பாக்கியா!!

நெஞ்சை பிடித்தவாறு படியிலேயே உட்கார்ந்து விடுகிறார். இந்நிலையில் தான் அடுத்த எபிசோடில் என்ன நடக்க போகிறது என்றால் கோபியின் அப்பா ராதிகாவின் வீட்டிற்கு சென்று விடுகிறார். நாளைய எபிசோடில் தான் ராதிகாவிடம் உண்மையை சொல்வாரா?? என்பது தெரியும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here