நாட்டில் புதிதாக பரவ ஆரம்பித்த குரங்கு அம்மை நோய் – 40 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி! அச்சத்தில் பொதுமக்கள்!!

0
நாட்டில் புதிதாக பரவ ஆரம்பித்த குரங்கு அம்மை நோய் - 40 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி! அச்சத்தில் பொதுமக்கள்!!
நாட்டில் புதிதாக பரவ ஆரம்பித்த குரங்கு அம்மை நோய் - 40 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி! அச்சத்தில் பொதுமக்கள்!!

ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய, குரங்கு அம்மை நோய் என்ற புதுவகை வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அச்சம்:

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பரவி வரும் கொரோனா வைரஸ், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ், ஓமைக்ரான், எக்ஸ்வி என மரபணு மாற்றம் அடைந்து மோசமாக பரவி வந்தது. தற்போது இந்த வைரஸ் பரவல், இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் கட்டுக்குள் வந்துள்ளது.


இந்த நிலையில் தற்போது, ஆப்பிரிக்காவில் புதிதாக குரங்கு அம்மை நோய் என்ற புதுவகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தற்போது பிரிட்டன், அமெரிக்கா, கனடா என பல நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ், ஆப்பிரிக்காவின் மாட்ரிட்டில் உள்ள 40 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் இளைஞர்களிடையே, அதிகம் பரவி வருவதால் இது ஒரு பாலியல் ரீதியான நோயாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here