நடிகைகளில் சிலரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நடிகையான ஸ்ரேயா தற்போது ஒரு கவர்ச்சிகரமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
நடிகை ஸ்ரேயா சரண்:
தமிழ் திரைத்துறையினை பொறுத்தவரை நடிகைகள் சில காலத்திற்கு வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டு சென்று விடுவர். சிலர் மட்டுமே திரைத்துறையினை விட்டு தங்களது வாழ்க்கைக்குள் நுழைந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து வைத்திருப்பர். அப்படி அனைவருக்கும் பிடித்த நடிகை என்றால் அது நடிகை ஸ்ரேயா தான்.
அறிமுகமான சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் எடுத்து விட்டார். இதன் காரணமாக அனைவரும் இவரை ஆச்சிரியமாக பார்த்தனர். தமிழ் திரைதுறையில் மட்டும் அல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது?? தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
இதற்கு பின்பாக சில நாட்களில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டது. அதற்கு பின்பு, வெளிநாட்டில் உள்ள ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இப்படியாக இருக்க, ஸ்ரேயா தற்போது படுக்கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமணம் முடிந்து இல்வாழ்க்கைக்குள் சென்று விட்ட ஸ்ரேயா பல நாட்களுக்கு பின் தற்போது தான் இது ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.