கோலிவுட் திரையில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் தான் ‘கலாப காதலன்’. இதில் ஹீரோயினின் தங்கை கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அக்ஷயா. இதன்பிறகு எங்க ஆசான், உளியின் ஓசை என குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன் பின் சினிமாவுக்கு கேப் விட்ட இவர் தற்போது மீண்டும் சின்னத்திரைக்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ”சந்தியா ராகம்” என்ற நியூ சீரியலில் சந்தியாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி அளவில் ஒளிபரப்பாக உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதை லீக்.., கிளைமாக்ஸ் தேதி இதுதான்..,. பட்டையை கிளப்ப இருக்கும் நியூ ஸ்டோரி!!