வேற லெவெல் கவர்ச்சி காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கி போன ரசிகர்கள்!!

0

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் அனைவருக்கும் பிடித்த நடிகையாகவும் இருப்பவர், ஐஸ்வர்யா மேனன். தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு சூடு ஏத்தி விட்டுள்ளார்.

பிடித்த நடிகை:

கேரளா மாநிலத்தில் இருந்து பல நடிகைகள் தமிழில் திரைப்படங்களில் அறிமுகமாகி பெரும் வெற்றியினை பெற்றுள்ளனர். அப்படி கேரளாவை தனது சொந்த மாநிலமாக கொண்டு இருந்தாலும், தமிழகத்தில் வளர்ந்தவர் தான், நடிகை ஐஸ்வர்யா மேனன்.

தனது சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

5 வது நாளாக உயரும் தங்கத்தின் விலை – திண்டாடும் நகைப்பிரியர்கள்!!

அவர் தந்து முதல் படமான “காதலில் சொதப்புவது எப்படி?” என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். அதன் பிறகு, சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு திருப்புமுனையாக இருந்த படம் “நான் சிரித்தால்” என்பதே ஆகும். இந்த படத்திற்கு பின்பு அவர் பெருமளவில் பேசப்பட்டார். அவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாக்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், இந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தனது கவனத்தை சோசியல் மீடியா பக்கத்தில் திருப்பினார். அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

தற்போது இவரது இன்ஸ்டாவில் 2 மில்லியன் பேர் பாலோ செய்து வருவதால் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here