நிர்வாணமாக போட்டோக்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் – காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!!

0
நிர்வாணமாக போட்டோக்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங், உடம்பில் ஒட்டு துணியில்லாமல் போட்டோ ஷூட் நடத்தியதால் இவர் மீது  மும்பை நகர போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பு புகார்:

பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகரான ரன்வீர் சிங் திடீரென சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ சூட் நடத்தி, அந்த போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பேப்பர் மேக்சினின் அட்டை படத்திற்காக, இவர் நிர்வாணமாக போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

தற்போது, இது குறித்து இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் தேவரகொண்டா தனது படத்திற்காக, இது போன்ற போட்டோ சூட் நடத்தி இருந்தார்.

மேலும், நடிகர் விஷ்ணு விஷால் முழு நிர்வாணமாக வெளியிட்ட போட்டோக்கள் சினிமா வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து முன்னணி பிரபலங்கள் பலரும் இது போன்ற போட்டோக்களை வெளியிட்டு வருவது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here