இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான இணையவழி மோசடிகள் நிலவி வருவதால், பலரும் பணத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் அதிக லாபம் தரும் முதலீடு, லிங்கில் வங்கி விபரம் தருவது போன்ற மோசடி கும்பலின் ஆசை வார்த்தைக்கு இணங்கி அனுதினமும் 10 க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது “ஆதார் மற்றும் பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் ஆன்லைன் பண பரிவர்த்தனை முடக்கப்படும்.” என குறுஞ்செய்தி மூலம் லிங்க்கை அனுப்புகின்றனர். இதனால் இந்த லிங்க்கை க்ளிக் செய்து வங்கி எண், ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பொதுமக்கள் வழங்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
வீட்டின் தரத்தை பற்றி பேசி மாட்டிக்கொண்ட உலக நாயகன்.., வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!