தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின்வாரிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கையாள உள்ளதாக மின்வாரியதுறை தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் 4 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மின்வாரிய துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தகுந்த உடன்பாடு ஏற்படாததால் இன்று (மார்ச் 28) சென்னையில் பேரணி நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இவர்களை எச்சரிக்கும் வகையில் மின்வாரியதுறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி “அலுவலகத்திற்கு வராமல் பேரணியில் கலந்து கொள்வோருக்கு இன்றைக்கான ஊதியம் வழங்கப்படாது.

நா என் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்.., அத கேக்க நீங்க யாரு.., கோபி மூக்கை உடைத்த எழில்!!

அவர்களுக்கு Casual, Medical உள்ளிட்ட சலுகை விடுப்புகளுக்கான ஒப்புதலும் மறுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர். எனவே இன்று அலுவலகத்திற்கு வருகை புரிந்த மற்றும் ஆப்சென்ட் ஆனவர்களின் பட்டியலை அந்தந்த மின்வாரிய அதிகாரி உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here