இன்றைய தினத்துக்கு தமிழ்நாட்டில் கண்ணம்மா என்று சொன்னாலே; மக்களின் நினைவில் வருவது நம்ம ரோஷினி ஹரிபிரியன், தற்போது இவர் அழகாய் போட்டோ ஷூட் செய்து, அவற்றை வைரல் செய்து வருகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை:
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் ‘பாரதி கண்ணம்மா’. இதில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில், நடித்து வருகிறார் ரோஷினி ஹரிபிரியன். இதில் கர்ப்பமானதும், முழுவதுமாக மாறி, வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.
பின்னர்; இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார், ஆனால் அதில் கருப்பாக இருக்கும் குழந்தை பாரதியிடமும் மற்றொரு குழந்தை கண்ணமாவிடம் வளர்ந்து வருகின்றார்கள். தற்போது சீரியலில் மாவு அரைத்து, விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார் கண்ணம்மா.
இந்தவகையில் நடிகை ரோஷினி ஹரிபிரியன், தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதோடு அவர் ” கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!