இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்; அதனை கட்டுப்படுத்த அனைவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்; அந்த வகையில் நாஞ்சில் விஜயன் காவல் துறைக்கு உதவி செய்து வருகிறார்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!
“அந்த மனசு தாங்க கடவுள்”
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன், அது இது எது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்; ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்து தற்போது ஸ்டான்ட் கலக்கி கொண்டு வருகிறார் காமெடி நடிகர் விஜயன்.
இவர் சொந்தமாக யுடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே செட் அமைத்து சேனலுக்கு தேவையான படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார் நாஞ்சில் விஜயன். தற்போது அவர் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ” நம்மை வெளியே விடாமல் பாதுகாத்து தன்னுயிரை மதிக்காமல் நமக்காக உழைக்கும் காவல்துறையினருக்கு” என்று கூறியுள்ளார்.
அதாவது, கொரோனா வைரசின் 2ம் அலை பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்த நிலையில் காவல் துறை நண்பர்களுக்கு விஜயன் தண்ணீர் பாட்டிகள்; குல்ட்ரிங்க்ஸ் என கொடுத்து உதவி செய்துவருகிறார். இதை இன்ஸ்டாவில் பார்த்த அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!