ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.
அதனால் இந்த முறை புதுப்பொலிவுடன் லோகோ மாற்றி தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு உள்ளனர். இதற்காக எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றமே அடைந்தனர்.
அதே தான்..! அதே தான்..!
லோகோ மாற்றப் போகிறோம் என ரொம்ப பில்டப் கொடுத்த ஆர்சிபி நிர்வாகம் பெரிதளவில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் பழைய லோகோவையே சிறிது மாற்றி வெளியிட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இதனை மற்ற அணி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |