இந்தியாவின் மிகவும் பிரபலமான IPL தொடரானது, 10 அணிகளுக்கு இடையே கடந்த மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகள் கொண்ட, இந்த ஐபிஎல் தொடரில், தற்போது அனைத்து போட்டிகளும் கடைசி பந்து வரை செல்வதால் ரசிகர்கள் இந்த நிலையில் சிவம் துபே குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த தொடரில் சிவந்து போய் கடைசி 5 இன்னிங்ஸ்களில் 51(23), 18(17) , 45(24), 28(18), 66*(38) ஆகிய ரன்களை சிவம் துபே குவித்துள்ளார் என்பது சிறப்புக்குரியது. தற்போது சிறந்த பார்மில் இருக்கும் இவர் எதிர்வரும் உலக கோப்பை தொடரிலும் தன் அதிரடியை தொடர்வார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.