நாடு முழுவதும் பல்வேறு மாநில பகுதிகளிலும் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோசமான வெயில் தாக்கத்தால் நோய், உயிரிழப்பு உள்ளிட்ட எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை to நெல்லை கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
அதன்படி கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலில் செல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் வெயிலில் வெளியே செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் ஆகியோர் போதிய அளவுக்கு குடி நீரை பருக வேண்டும். ‘ORS’ எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.