இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
பட்டாசு ஆலையில் தீ விபத்து.., இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
பட்டாசு ஆலையில் தீ விபத்து.., இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்

தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், காஞ்சிபுரம் போன்ற பல மாவட்டங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இந்த மாவட்டத்தில் ஓரிக்கை பகுதியை அடுத்து உள்ள குருவிமலை வளத்தோட்டம் என்ற இடத்தில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில் இதில் 30க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு பரிசளிப்பு விழா., சிறப்பு ஏற்பாடு!!!

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று(மார்ச் 23) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here