தமிழகத்தில் சில பள்ளி மாணவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதால் அவர்களை மீட்க நெல்லையில் முதல் முறையாக போதை தடுப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆட்சியர் அறிவிப்பு :
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்மையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகள் வெளியானது. தொடர்ந்து நேற்று, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்