பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா மும்பை செல்வதால் இடி விழுந்தது போல ஆகிறார் கோபி. மறுபுறம் ராஜேஷ் கோபி வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார். எழிலும் ராமமூர்த்தியும் ராஜேஷை வெளியே அனுப்ப முயற்சி செய்கின்றனர்.
இதனால் ஈஸ்வரி, எல்லாரும் அமைதியா இருங்க. அவன் சொல்ல வந்ததும் சொல்லட்டும் என்கிறார். உடனே ராஜேஷ், உங்க மகன் கோபிக்கு குடும்பம் இருக்குல. அப்புறம் ஏன் ஏன் பொண்டாட்டியை பார்க்க வர்றான். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்தாச்சு. இன்னும் அடங்க மாட்றான். ஒழுங்கா சொல்லி வைங்க என உண்மையை போட்டு உடைத்து விடுகிறார்.
பதிலுக்கு எழில் என் அப்பா பண்ணது தப்புதான். இப்போ அதை விட்டு வெளிய வந்துட்டாங்கள்ள என சொல்லும் பொழுது ராஜேஷ், கோபி ராதிகா வீட்டிற்கு முன்பு பேசும் வீடியோவை காண்பிக்க குடும்பமே ஆடி போகிறது. இவ்வாறு பழையபடி விறுவிறுப்புடன் பாக்கியலட்சுமி கதைக்களம் மாறப்போகிறது. இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்