நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!

0
நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!
நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. பின்னர் இவர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்தார்.

அடடா.., என்னா மடிப்பு.., அதுல என்ன தொப்புள்.., ரசிகர்களை அலைமோத வைக்கும் கனிகா!!

சில வருடங்களாக ரச்சித்தா தன் கணவர் தினேஷை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. தற்போது கலர்ஸ் தமிழில் தொடரில் இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் கணவனை இழந்த ஒரு பெண் தன் இரு குழந்தைகளை தனக்கு எழும் பிரச்சனைகள் மத்தியில் எவ்வாறு சமாளித்து வாழ்கிறாள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!
நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!

இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரச்சித்தா தற்போது கணவரை பிரிந்து வாழ்வதை மேலும் உறுதிப்படுத்துவது போல உள்ளது. இது இவரின் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!
நான் தனியாக தான் இருக்கிறேன்.., விவாகரத்து குறித்து பேசிய பிரபல சீரியல் நடிகை ரச்சித்தா!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here