SPB, சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு மத்திய அரசு விருது – குடியரசு தலைவர் வழங்கி கெளரவிப்பு!!

0

நமது இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய தலைநகர் டெல்லியில் பல துறை சார்ந்த பிரபலங்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி வருகிறார். அதில் குறிப்பாக SP பாலசுப்ரமணியம், சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் போது பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ் பி பி கார்டியாக் அரெஸ்ட் காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.  இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது. தற்போது, இவரோடு சேர்த்து இன்னும் பல பேருக்கு அறிவிக்கப்பட்ட படி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மறைந்த பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷணும், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு பத்மபூஷன் விருதும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர்களுக்கு பத்மபூஷன் விருதும் வழங்கி கௌரவிக்கவிக்கப்ட்டுள்ளது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here