50% தலைமை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு இல்லாமல் அரசே நிர்ணயம் செய்யலாம்..!

0

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் 50% தலைமையாசிரியர் பணியிடங்களை அரசே நேரடியாக நியமிக்கலாம் என தெரிவித்து உள்ளது.

பணியிடங்கள் காலி..!

நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் வயது மூப்பினை அடிப்படையாக கொண்டே தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் பல பள்ளிகளில் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இந்த குறைபாட்டை சரி செய்யும் நோக்கில் அரசே தலைமையாசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

இந்த முறையை தமிழக மற்றும் கேரளா ஆசிரியர்கள் சங்கம் எதிர்த்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இந்த முறையில் தலைமையாசிரியர்களை நியமிப்பதை ஏற்கனவே தொடங்கி விட்டன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here