மக்களவை தேர்தல் எதிரொலி.., இந்த நாளில் 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.., தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

0

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது தேர்தல் நாள் அன்று 100% ஓட்டு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 17, 18 ஆம் தேதி 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., தவறவிடாதீர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here