T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. என்னதான் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய வீரர் விராட் கோலி முதல் பந்தில் கோல்டன் டக் ஆனார்.
இதன் காரணமாக இவர் மீது பலரும் தற்போது கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர், T20 உலகக்கோப்பை தொடரில் இனி வரும் போட்டிகளில் ஒப்பனராக பண்ட் இறங்க வேண்டும். விராட் வழக்கம் போல் 3வது இடத்தில் ஆட வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
2வது முறையாக மீண்டும் இணையும் விக்ரம் காம்போ.. இணையத்தில் வெளியான கூலி அப்டேட்!!